scorecardresearch
Monday, 15 September, 2025
முகப்புஆரோக்கியம்

ஆரோக்கியம்

மாதவிடாய் நிறுத்த உரையாடல்களை இயல்பாக்க வேண்டும். பெண் தலைவர்கள் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்

பெரிமெனோபாஸ் பயணத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பது மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது பல மாற்றங்கள் மற்றும் அறிகுறிகளுக்கு அடித்தளமாக அமைகிறது.

நுண்ணுயிர் கொல்லியை எதிர்க்கும் மீயுயிரி காரணமாக 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் 10.4 லட்சம் பேர் வரை உயிரிழந்துள்ளனர்: லான்செட் அறிக்கை

கடந்த செவ்வாயன்று வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகள், 2050 ஆம் ஆண்டில் உலகளவில் ஆண்டிபயாடிக் எதிர்ப்பு நோய்த்தொற்றுகளால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ 39 கோடிக்கும் அதிகமான இறப்புகள் ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

வயநாடு உட்பட 56,800 சதுர கிலோ மீட்டர் மேற்குத் தொடர்ச்சி மலையை சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதி என்று மத்திய அரசு அறிவிக்க உள்ளது.

ஜூலை 31 அன்று வெளியிடப்பட்ட புதிய வரைவு அறிவிப்பு முந்தைய அறிவிப்பு காலாவதியான ஒரு மாதத்திற்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்படக்கூடிய பிராந்தியத்திற்கான இது ஆறாவது அறிவிப்பாகும்.

70 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஒரு வாரத்தில் வெளியிடப்படும், இந்தத் திட்டத்தைப் பெற ஆதார் கட்டாயம்

AB-PMJAY திட்டத்தின் கீழ், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சுகாதாரப் பராமரிப்புகளுக்கு ரூ. 5 லட்சம் வரை இலவசமாக மருத்துவமனையில் பயனாளிகள் அனுமதிக்கப்படலாம்.

70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீடு நீட்டிக்கப்பட்டுள்ளது, 6 கோடி பயனாளிகள் சேர்க்கப்பட்டனர்

விரிவாக்கத்திற்கு கூடுதலாக 3,437 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை ரொக்கமில்லா மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது.