scorecardresearch
Monday, 9 February, 2026
முகப்புஇந்தியா

இந்தியா

லடாக்கியர்களுக்கு 95% அரசு வேலை ஒதுக்கீடு, பெண்களுக்கு இட ஒதுக்கீடு

உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தலைமையிலான உயர் அதிகாரக் குழு, மாநில அந்தஸ்து உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை விவாதிக்க லே & கார்கில் தலைவர்களை சந்தித்தது.

மணிப்பூர் போலீசார் ஆயுதம் ஏந்திய 3 அரம்பாய் டெங்கோல் உறுப்பினர்களை கைது செய்தனர்

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஒரு சிறுவனையும் போலீசார் கைது செய்துள்ளனர். குழுவின் தலைவர் கோருங்கன்பா குமன் சம்பந்தப்பட்ட என்ஐஏ வழக்குகளைத் தொடர்ந்து, அரம்பாய் டெங்கோல் மீதான அழுத்தம் தீவிரமடைந்துள்ளது.

‘அதிக ஆபத்துள்ள’ உணவு வரிசையில் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர்

பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் உட்பட சில தயாரிப்புகளுக்கான கட்டாய இந்திய தர நிர்ணய பணியகத்தின் (பிஐஎஸ்) சான்றிதழை அக்டோபரில் நீக்கியதைத் தொடர்ந்து எஃப்எஸ்எஸ்ஏஐ இந்த முடிவை எடுத்துள்ளது.

200 போலி நிறுவனங்கள் மற்றும் ஒரு செயலி மூலம், அமலாக்க இயக்குனரக குழுவை தாக்கிய டெல்லி CA சர்வதேச சைபர் மோசடியை நடத்தியது எப்படி?

டெல்லி பட்டய கணக்காளரும்(CA) அவரது சகோதரும் இணைந்து, அமலாக்கத்துறை அதிகாரிகளை தங்களின் பண்ணைவீட்டில் வைத்து தாக்கிவிட்டு தலைமறைவாகியிருக்கின்றனர். இதன் அச்சாணியாக செயல்பட்ட நபர், பட்டயக்கணக்காய்வு குழுமத்தில் போலியாக வேலை மற்றும் முதலீட்டு வாய்ப்பிக்களை பெற்றுத்தருவதாக மக்களை வஞ்சகமாக ஏமாற்றியிருக்கிறார்.

சின்மோய் தாஸ் கைது: பங்களாதேஷில் இந்துக்கள் மீதான தாக்குதல்களை ஊடக மிகைப்படுத்தல் என்று நிராகரிக்க முடியாது என்று வெளியுறவு அமைச்சகம் கூறுகிறது

பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், பங்களாதேஷில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் பற்றிய செய்திகளை ஊடக பிரச்சாரம் என்று நிராகரித்துள்ளார்.

ராணுவ நிலையத்தில் பணிபுரியும் காணாமல் போன மெய்டேய் நபரைத் தேடும் பணியை ராணுவமும் மணிப்பூர் காவல்துறையும் தீவிரப்படுத்தியுள்ளன.

இம்பால் மேற்கு மாவட்டத்தில் வசிக்கும் லைஷ்ரம் கமல்பாபு சிங்கா நவம்பர் 25 மாலை முதல் காணாமல் போயுள்ளார். அவர் காலையில் லெய்மாகோங் இராணுவ நிலையத்தில் வேலைக்கு வந்திருந்தார்.

ஷாருக்கான் கூறும் கதை முஃபாஸா: தி லயன் கிங்கின் கதையா அல்லது அவருடைய சொந்தக் கதையா?

முஃபாசா: தி லயன் கிங் ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது, ஷாருக்கான் முஃபாசாவுக்கு குரல் கொடுத்தார், அதே நேரத்தில் அவரது மகன்கள் ஆர்யன் மற்றும் அப்ராம் சிம்பா மற்றும் இளம் முஃபாசாவுக்கு குரல் கொடுப்பார்கள்.

டெல்லியின் ரோகினியில் உள்ள பி. வி. ஆர் வளாகத்திற்கு அருகே வெடிச்சத்தம் பதிவாகியுள்ளது, சம்பவ இடத்திற்க்கு போலீஸார் மற்றும் தீயணைப்பு வண்டிகள் விரைந்தன.

PVR க்கு அருகில் உள்ள கடையின் உரிமையாளரின் கூற்றுப்படி, வெடிப்பு மிகவும் சத்தமாக இல்லை & அந்த இடத்தில் ஒரு 'வெள்ளை தூள் கண்டுபிடிக்கப்பட்டது'. வெடிப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேச துரோக வழக்கில் இந்து துறவி சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து வங்கதேசத்தில் புதிய போராட்டங்கள், கோவில்கள் மீது தாக்குதல்கள் பதிவாகியுள்ளன

சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரிக்கு ஜாமீன் வழங்க சிட்டகாங் நீதிமன்றம் மறுத்துவிட்டது. கொல்கத்தாவில் பாஜக போராட்டம் நடத்துகிறது.

வாட்ஸ்அப் மூலம் கைது செய்யப்பட்டு, வயதான சோனிபட் தம்பதியினர், 1.78 கோடி ரூபாயை ஏமாற்றி, ஹோட்டலில் பதுங்கியிருக்க வற்புறுத்தப்பட்டுள்ளனர்.

75 வயதான சோனிபட் நபர் ‘பணமோசடி விசாரணை’யில் சிக்கியதாகக் கூறப்பட்டதாக FIR கூறுகிறது. போலிஸ் போல் தங்களை உருவகப்படுத்திக்கொண்டு, மோசடி செய்பவர்கள் வாட்ஸ்அப்பில் ‘எஃப்ஐஆர் மற்றும் கைது வாரண்ட்’ நகல்களை கூட பகிர்ந்துள்ளனர்.

புஷ்பா 2வின் கிஸ்ஸிக் ரசிகர்களை ஏமாற்றியுள்ளது

புஷ்பா 1: தி ரைஸில் இருந்து வைரலான ஓ அன்டவாவின் 'வாரிசு' என்று கிஸ்ஸிக் அழைக்கப்படுகிறது. ஆனால், அது எதிர் பார்த்த அளவிற்க்கு இல்லை என்று ரசிகர்கள் அறிவித்துள்ளனர்.

2023 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 4 லட்சம் இந்தியர்கள் வேலைக்காக இடம்பெயர்ந்துள்ளனர்

2022 ஆம் ஆண்டில் வெளிநாடுகளுக்குச் செல்லும் திறமையற்ற மற்றும் குறைந்த திறமையுள்ள இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை 3.73 லட்சத்திலிருந்து 2023 ஆம் ஆண்டில் 3.98 லட்சமாக உயர்ந்துள்ளது என்று வெளியுறவு அமைச்சகத்தின் தரவு காட்டுகிறது.