மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத நம்பிக்கைகளுக்கு எதிரானது அல்ல என்பதை 'நாத்திகர்களை சென்றடைய' வேண்டியதன் அவசியத்தை கட்சி விவாதித்ததாக அறியப்படுகிறது.
கேரள கத்தோலிக்க பிஷப்ஸ் கவுன்சில், மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு வலியுறுத்தியுள்ளது. புதன்கிழமை நாடாளுமன்றத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முடிவின் மையத்தில் முனம்பம் நில தகராறு உள்ளது.
உத்தரப் பிரதேச அமைச்சர் பேபி ராணி மௌரியா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதி, 18 ஆம் நூற்றாண்டின் மராட்டிய ராணியின் பெயரை சூட்ட வேண்டும் என்று முன்மொழிந்திருந்தார்.
செவ்வாய்க்கிழமை இந்த வழக்கை விசாரித்த மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி டாக்டர் அரவிந்த் மல்ஹோத்ரா, கசௌலி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திடம் வழக்கின் பதிவுகளைக் கோரியுள்ளார்.
பாஜக மத்தியத் தலைமை உத்தரகண்ட் பிரிவை இந்த விஷயத்தை உடனடியாக ஆராயுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. தாமி தலைமையிலான அரசாங்கத்தின் செயல்பாடு குறித்து ராவத் கவலை தெரிவிப்பது இது முதல் முறை அல்ல.
பாஜகவுடன் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என்று அதிமுக கூறி வரும் நிலையில், பாஜக தலைவர்கள் பிராந்திய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிப்படுத்தியுள்ளார்.
மத விழாவிற்காக 3-6 மாதங்களுக்கு தற்காலிகமாக கையகப்படுத்தப்பட்ட உஜ்ஜைன் சிம்ஹஸ்தாவுக்காக விவசாயிகளின் நிலத்தை நிரந்தரமாக கையகப்படுத்தும் பாஜக அரசின் முடிவை சிந்தாமணி மாளவியா விமர்சித்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கையின் மும்மொழி கொள்கை தொடர்பாக தமிழ்நாடு-மத்திய அரசு இடையே சர்ச்சை நிலவி வரும் நிலையில், திமுக எம்பி கனிமொழியின் கேள்விக்கு பதிலளித்து, மத்திய கல்வி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் மாநில வாரியான தரவுகளை சமர்ப்பித்தது.
புதிய இந்தியா என்ற கம்ராவின் மேடை நகச்சுவை நிகழ்வில், ஏக்னாத் ஷன்டேயை ‘துரோகி’ என சித்தரித்த கேலிப்பாடலுக்கு ‘நகைச்சுவை என்ற பெயரில் ஒருவரை அவதூறு செய்வது இழுக்கு’ என்று மண்டி பாராளுமண்ற உறுப்பினர் ரனாத் பதிலடி.
திபிரிண்ட்டிடம் பேசிய கனிமொழி கருணாநிதி, முன்மொழியப்பட்ட எல்லை நிர்ணயம், 3 மொழிக் கொள்கை குறித்துப் பேசுகிறார். மேலும், எதிர்க்கட்சிகள் கவலை தெரிவிப்பது வடக்கு-தெற்கு பிளவை உருவாக்குகிறது என்ற கருத்தை நிராகரிக்கிறார்.
உத்தரபிரதேசத்தில் என்கவுண்டர்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் தினமும் பதிவாகி வரும் நிலையில், 8 ஆண்டுகளைக் கொண்டாடுவதில் என்ன பயன் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவரும் உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடக துணை முதல்வர், அரசியலமைப்பை மாற்றிய தீர்ப்புகள் குறித்து 'சாதாரண' குறிப்புகளை மட்டுமே கூறியதாகக் கூறுகிறார், அதே நேரத்தில் முஸ்லிம் ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக காங்கிரஸ் அரசியலமைப்பை மாற்ற விரும்புவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.